-Colombo, February 21, 2024-
இந்நிகழ்வு இன்று (21) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.
அயர்லாந்தில் வாழும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தோழர் ருவன் அவர்களின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.