சிவபெருமானுக்கு நன்றிதெரிவிப்பதற்காக நலமான எதிர்பார்ப்புகளை மனதிலேந்தி இராப்பொழுதில் விரதமிருக்கின்ற இலங்கைவாழ் சிவனடியார்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.!