-Colombo, January 03, 2024-
கிளிநொச்சி வலைபாடு பகுதியில் பொன்னாவேலி கிராமத்தில் அத்துமீறிய சுண்ணாம்புக்கல் அகழ்வுக்கு எதிராக போராடும் “அனைத்து மக்கள் ஒன்றியத்தின்” தலைவர் உள்ளிட்டோர் இன்று(03) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர திசாநாயக்கவை சந்தித்தனர். தொடர்ந்தும் 150 நாட்களுக்கு மேலாக பொன்னாவெளி உள்ளிட்ட 05 கிராமத்து மக்கள் அக்கிராமங்களையும் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…