Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கும் இலங்கை செந்தாரகை நிவாரணப் படையணி

(-Colombo, June 05, 2024-)

இந்நாட்களில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்திருக்கின்ற நிலையில், பொதுமக்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இலங்கை செந்தாரகை நிவாரணப் படையணி சேவைகளில் ஈடுபட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் எமது படையணி சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.